Tuesday, April 15, 2008

பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு, திங்கள்கிழமை அன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் விடுமுறை அறிவித்திருந்தன.

அம்பேத்கார் ஜெயந்தி விடுமுறை காரணமாக, அன்னியச் செலாவணி, நிதி, தங்கம், வெள்ளி உள்ளிட்ட இதர சந்தைகளும் செயல்படவில்லை.

0 comments:

Free Blog CounterLG