Tuesday, April 15, 2008

இந்தியருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை.

இங்கிலாந்தில் லைசெஸ்டர் என்ற நகரில் வசிப்பவர் சிந்தர்சிங்(வயது 46). இந்திய வம்சா வழியை சேர்ந்த இவர் அங்கு ஒரு நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதில் அதிக வட்டி தருவதாக ஏமாற்றி சுமார் 800 கோடி வரை மோசடி செய்ததாக இவரை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு முடிவுற்ற நிலையில் அங்குள்ள நீதி மன்றம் இவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.

0 comments:

Free Blog CounterLG