Saturday, April 12, 2008

கடமை தவறிய காவல் துணை ஆய்வாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பனாஜி, ஏப்.12- கோவாவில் கடற்கரை நகரம் ஒன்றில் பிரிட்டன் நாட்டுச் சுற்றுலாப் பயணியான ஸ்கார்லெட் கிலிங் எனும் இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சட் டப்படி நடவடிக்கை எடுக்காத காவல் துணை ஆய்வாளர் நெர்லன் ஆல்புகர்க் என்பவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.பதவியில் தவறு, செய்த மைக்காக இடைக்காலப் பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்த இவர் பதவியை விட்டே நீக்கப்பட்டார். இதற்கான ஆணையை முதலமைச்சர் பிறப்பித்தார். இந்தத் தண் டனையை காவல் நிருவாக வாரியம் பரிந்துரைத்துள்ளது.

0 comments:

Free Blog CounterLG