Monday, April 28, 2008

இஸ்ரேல் பீரங்கித்தாக்குதல் - 4 குழந்தைகள், தாய் பலி

இஸ்ரேலின் இரானுவத்தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் நான்கு பேரும் அவர்களுடைய தாயாரும் பலியானார்கள். இந்த சம்பவம் பாலஸ்தீனம் காஸா பகுதியில் நடந்தது. இந்த சம்பவத்தில் இறந்த குழந்தைகளின் வயது 15 மாதம், 3,4,6 வயது களாகும்.

0 comments:

Free Blog CounterLG