மலேசிய நாடாளுமன்றம் கூடியது: 10 தமிழ் எம்.பி.க்கள் பதவியேற்பு
கோலாலம்பூர், ஏப். 28: மலேசியாவில் 12-வது நாடாளுமன்றம் கூடியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழர்கள் 10 பேர் பதிய எம்.பி.க்களாகப் பதவியேற்றனர். மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில் 10 தமிழர்கள் எம்.பி.க்களாவது இதுவே முதல் முறை.
மேலும் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்றார். இதுவும் மலேசியாவில் முதல் முறை. மக்கள் நீதிக் கட்சித் தலைவி வான் அஸிஸô வான் இஸ்மாயில் எதிர்க்கட்சித் தலைவரானார்.
Monday, April 28, 2008
மலேசிய நாடாளுமன்றம் கூடியது: 10 தமிழ் எம்.பி.க்கள் பதவியேற்பு
Posted by
udanadi
at
4/28/2008 08:18:00 PM
Labels: எம்.பி.பதவி, தமிழ், மலேசியா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment