Wednesday, April 23, 2008

IPL கிரிக்கெட் போட்டி (Twenty 20)


கிரிக்கெட் வரலாற்றில் முத்திரை பதிக்கும் அளவிற்கு நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்ற IPL கிரிக்கெட் போட்டியின் சென்னையின் முதல் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாட்டத்தில் சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங் அணியின் சின்னம் சேப்பாக்கம் விளையாட்டு அரங்கமுன் வைக்கப்பட்டுள்ளதைதான் படத்தில் காண்கிறீர்கள்.

0 comments:

Free Blog CounterLG