Thursday, April 24, 2008

இலண்டன் நான்கு இலட்சம் பேர் வேலை நிறுத்தம்

சம்பள உயர்வு, சம்பள பாக்கி போன்றவற்றை வலியுறுத்தி வியாழன் (24-04-2008) அன்று இலன்டன் முழுவதும் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் சுமார் 8000 பள்ளிகள் ஒரு நாள் மூடப்பட்டன.

ஆசிரியர்களின் இந்த வேலைநிறுத்ததிற்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரண்டு இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததிறுந்தது. சம்பள பிரச்சினைக்காக ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் கடந்த இருபது ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

இது பற்றி பிரதமர் கருத்து தெரிவிக்கையில் பத்தாண்டுகளாக கல்விக்கு அதிக ஒதிக்கீடு செய்திருப்பதாக தெரிவித்தார்.

0 comments:

Free Blog CounterLG