Sunday, April 13, 2008

சிகரெட் புகையை சுவாசிப்பதால் பாதிக்கப்படும் குழந்தைகள்.

சிகரெட் பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் உலகம் முழுவதும் 60 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்று அடையார் புற்றுநோய் நிறுவன அறிவியல் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

0 comments:

Free Blog CounterLG