Sunday, April 13, 2008

சமச்சீர் கல்வித் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் நடை முறை.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வித் திட்டம் நடை முறைக்கு வரும் என்றும் அதில் காலத்துக்குத் தேவையான சமூகநீதி, மனித உரிமை, மருத்துவ முதல் உதவி போன்ற பாடத் திட்டங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

0 comments:

Free Blog CounterLG