Monday, April 14, 2008

இந்தியாவிற்கு வெளியே முதல் முறையாக ஐஐடியின் நுழைவுத்தேர்வு

இந்தியாவிற்கு வெளியே முதல் முறையாக ஐஐடியின் நுழைவுத்தேர்வு
இந்தியாவிற்கு வெளியே முதல் முறையாக துபாயில் இந்தியாவின் மிகப்பெரும் உயர்கல்வி நிறுவனமான ஐஐடியின் நுழைவுத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 182 மாணவர்கள் பங்கேற்றனர்.

துபாயில் இந்நுழைவுத்தேர்வு இந்திய உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 5.5 மில்லியன் இந்திய மக்களின் தாயகமாக விளங்கும் வளைகுடாவில் சிபிஎஸ்இ அனுமதி பெற்ற பள்ளிகள் பல இயங்கி வருகின்றன.

0 comments:

Free Blog CounterLG