Saturday, April 19, 2008

விலைவாசி உயர்வை கட்டுபடுத்த முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டம்


இடது சாரிகள், பாஜக போன்ற கட்சிகள் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்ற நிலையில் இன்று முதலமைச்சர் திரு கருணாநிதி தலைமையில் கோட்டையில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தலைமைச் செயலாளர் திரிபாதி , நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



0 comments:

Free Blog CounterLG