Wednesday, April 16, 2008

சென்னை நகர் முழுவதும் விளம்பர் போர்டுகள் அகற்றம் !

உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து மாநகராட்ச்சி ஊழியர்கள் கவல்த்துறை பாதுகாப்புடன் விளம்பரபலகைகள் அகற்றும் காட்ச்சி
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து, சென்னையில் மட்டும் ஏராளமான விளம்பரப் பலகைககள் அகற்றப்பட்டன.தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
சென்னையில் மட்டும் 4,500 மேற்பட்ட விளம்பர பலகைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்பொழுது சென்னைநகரில் இவ்விளம்பர பலகைகள் அகற்றப்படுகின்றன விரைவில் மாநிலத்தின் இதரபகுதிகளிலும் அகற்ற உள்ளூர் நிர்வாகம் தயாராகி வருகின்றன.

0 comments:

Free Blog CounterLG