ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை காயம் காரணமாக விளையாடாத நட்சத்திர வீரர் சச்சின் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக களமிறங்குகிறார். தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும், சனத் ஜெயசூர்யாவுடன் துவக்க வீரராக களமிறங்குவேன் என்றும் டெண்டுல்கர் தெரிவித்தார். மும்பை இந்தியன் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ளது.
Wednesday, May 14, 2008
இன்றைய போட்டிக்கு சச்சின் கேப்டன்.
Posted by
udanady
at
5/14/2008 06:18:00 PM
Labels: கிரிக்கெட், விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment