Tuesday, April 22, 2008

துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஜார்ஜ் புஷ் கைது.

கொடைக்கானல் அருகே உள்ள அருங்கனாரு மலைப்பகுதியில் அதிரடி படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஜார்ஜ் புஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.

கொடைக்கானலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வாங்கி கொடுத்ததாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு

மாலைமலர்

0 comments:

Free Blog CounterLG