Wednesday, May 28, 2008

குஜராத் கலவரம்: 21 குற்றவாளிகள் விடுவிப்பு

2002 குஜராத் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிற்கு கலவரம் மூண்டது. அதன் தொடர்ச்சியாக குஜராத் முழுவதும் நடந்த கலவரத்தில் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதில் பாபுநகர் பகுதியில் இரண்டு சமூகத்திற்கிடையே நடைபெற்ற கலவரத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களை விடுவித்து நீதிபதி தீர்பளித்தார்.

0 comments:

Free Blog CounterLG